இடுகைகள்

மே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாடி ஓர் ஆய்வு-சகோதரர் அப்பாஸ் அலி

தாடி ஓர் ஆய்வு சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ஏகத்துவம் இதழுக்காக எழுதிய ஆய்வு ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி5892 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் ...

கண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல்- ஜி என்

1. கண்திருஷ்டி என்றால் என்ன? ஜி என் தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,) 'ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140) 2. கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது? கண்திருஷ்டி கெட்டவர்களினால் ஏற்படுகிறது, அதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும். கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது ஷைத்தானின் வேலையாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859) 3. கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்? கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம். நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ...

யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளலாமா?-K.M.H அபூ அப்தில்லாஹ்

யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளலாமா? ஐயம்: ‘யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்! அப்படிச் செய்பவர்கள் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார்’ என்று அல்குர்ஆன் 5:51வது வசனம் குறிப்பிடுகின்றது. மதச்சார்ப்பற்ற நாடு களில் வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு இதைக்கடைபிடிப்பது? மீரான், பாளையம் தெளிவு:K.M.H அபூ அப்தில்லாஹ் இந்த குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாக இன்னும் சில வசனங்கள் இருக்கின்றன. அதைக் கவனிக்காததால் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ணுகின்றனர். ”மார்க்க விஷயத்தில் உங்களுடன் போருக்கு வராத, உங்கள் ஊர்களிலிருந்து உங்களை (விரட்டி) அப்புறப் படுத்தாதவர்களுக்கு நல்லு தவி செய்வதை யும், அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்க வில்லை”.அல்குர்ஆன் 60:89,90 இந்த இறைவசனம் மிகத் தெளிவாக இஸ்லாத்தின் நிலையை விளக்குகின்றது. நம்முடன் வலிய மார்க்க விஷயத்தில் போர் புரிபவர்களையும் நமது சொந்த இல்லங்களிலிருந்து விரட்டி அடிப்பவர்களையும் தாம் பகைவர்களாகக் கருதுகிறது. “உனது பெற்றோர் இருவரும், எனக்கு இணைவைக்கும்படி வற்புறுத்தினால் அவர்களுக்கு நீ கட்டுப்படா...

மறுமை வாழ்க்கை -பதில்: டாக்டர் ஜாகிர் நாயக்

கேள்வி மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?. பதில்: 1. மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அறிவியல் அறிவும் - தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது. 2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும். அருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாகிர் நாயக் எழுதிய 'ஞரசயn யனெ ஆழனநசn ளுஉநைnஉந ஊழஅpயவiடிடந ழுச ஐnஉழஅpயவடைடிடந' என்ற புத்தகத்தை படியுங்கள். மேற்படி புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது). குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றா...

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?- பி.ஜே

ஆன்லைன் பி.ஜே · www.onlinepj.com ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன? கேள்வி : ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன? ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!' என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது. (அஹ்மது, ஹாகிம், பைஹகீ) 'மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள்,அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்' நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம்).' பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டுள்ளது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான்' நபிமொழி.(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள்(ஜின்,ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும்.எனவே உங்களில் ஒருவர்(அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர்,'அவூது பில்லாஹி மினல் க...